More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • தொடர்ந்து இணையவழி கற்பித்தலை புறக்கணிக்கும் ஆசிரியர்!
தொடர்ந்து இணையவழி கற்பித்தலை புறக்கணிக்கும் ஆசிரியர்!
Aug 07
தொடர்ந்து இணையவழி கற்பித்தலை புறக்கணிக்கும் ஆசிரியர்!

ஆசிரியர் அதிபர்களின் வேதனப் பிரச்சினைகள் முரண்பாடுகளுக்கு தீர்வு பெற்றுத்தருமாறு கோரி சில தொழிற்சங்கங்கள் கடந்த 4 ஆம் திகதி கண்டியில் ஆரம்பித்த பேரணி இன்றைய தினம் 4 ஆவது நாளாகவும் முன்னெடுக்கப்படவுள்ளது.



இதற்கமைய, இன்று முற்பகல் 10 மணிக்கு பஸ்யால நகரில் ஆரம்பமாகவுள்ள இந்த பேரணி யக்கல நகரில் நிறைவு செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



இதேவேளை, தமது தொழிற்சங்க நடவடிக்கை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்லப்படும் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.



இதன்படி, இணையவழி கற்பித்தல் நடவடிக்கையில் இருந்து விலகி ஆசிரியர், அதிபர் சங்கங்கள் முன்னெடுத்துவரும் தொழிற்சங்க போராட்டம் இன்று 27வது நாளாகவும் தொடர்கின்றது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Mar27

இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் கௌரவ

Jul29

தங்காலை நகர சபையின் புதிய தலைவர் டபிள்யூ.பி.ஆரியதாச பி

Apr23

பிரதமர் மகிந்த ராஜபக்ச எவ்வேளையிலும் பதவி விலகுவதற்க

Feb10

கால்நடை தீவனத்திக் விலை உயர்வால் முட்டை உற்பத்தியாளர

Aug23

வவுனியா வைத்தியசாலையில் கொரோனா தொற்றால் ஆண் ஒருவர் மர

Aug26

நாடு தேசிய அனர்த்த நிலையினை எதிர்கொண்டுள்ளது. ஆகவே நா

Mar21

நாள்தோறும் இலங்கையில் ஏதாவதொரு பொருளின் விலை பாரியளவ

Apr28

முன்னாள் அமைச்சர்  ரிஷாட் பதியூதீனை விடுதலை செய்யும

Feb03

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பாக காத்தான்குடி பி

Mar06

வீரகெட்டிய, அத்தனயால பிரதேசத்தில் வசிப்பவர்கள் பொலிஸ

Apr26

நாட்டிற்கு பல்வேறு வகையிலும் அச்சுறுத்தலை ஏற்படுத்த

Mar15

வரி அதிகரிப்பு உள்ளிட்ட அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக

Sep06

தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவை மீறிய 273 பேர் கடந்த 24 ம

May21

யாழில் 90.8 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக

Jan25

நில ஆக்கிரமிப்பு தொடர்பாக சர்வதேச நாடுகள் மற்றும் சர்