More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • சுதந்திர தினத்தையொட்டி, 75 ஆயிரமாவது மரக்கன்றை நட்டுவைத்த தருமபுரி ஆட்சியர்!
சுதந்திர தினத்தையொட்டி, 75 ஆயிரமாவது மரக்கன்றை நட்டுவைத்த தருமபுரி ஆட்சியர்!
Aug 16
சுதந்திர தினத்தையொட்டி, 75 ஆயிரமாவது மரக்கன்றை நட்டுவைத்த தருமபுரி ஆட்சியர்!

75-வது சுதந்திர தினத்தையொட்டி, தருமபுரி மாவட்டம் எர்பையன அள்ளி ஊராட்சியில் நேற்று 75 ஆயிரமாவது மரக்கன்றை மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷினி நட்டு வைத்தார்.



ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் 75-வது சுதந்திர தினத்தையொட்டி, தருமபுரி மாவட்டத்தில் 75 ஆயிரம் மரக்கன்றுகள் நடவு செய்யும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன்படி, மாவட்டத்தில் உள்ள 10 ஊராட்சி ஒன்றியங்களிலும் தலா 7,500 மரக்கன்றுகள் வீதம் மொத்தம் 75 ஆயிரம் மரக்கன்றுகள் நடவு செய்யும் பணி நடைபெற்றது.



வவுனியா, நெடுங்கேணி, ஒலுமடு பகுதியைச் சேர்ந்த 87 வயதுடைய பெண் ஒருவரும், வவுனியா, இராசேந்திரங்குளம் பகுதியைச் சேர்ந்த 67 வயதுடைய ஆண் ஒருவருமே இவ்வாறு மரணமடைந்தவர்களாவர். மரணமடைந்தவர்களின் சடலங்களை சுகாதார முறைப்படி தகனம் செய்வதற்குரிய நடவடிக்கைகளை சுகாதாரப் பிரிவினர் முன்னெடுத்துள்ளனர். 






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jan01

சென்னையில் நேற்று முன் தினம் பகலில் திடீரென்று கனமழை

Jul28

முன்னாள் முதல்-மந்திரி 

மற்ற உலக நாடுகளிலெல்லாம் ஒற்றை உருமாற்றம் அடைந்த கொரோ

Aug23

உடலநலக் குறைவால் இறந்த உத்தரப் பிரதேச முன்னாள் முதல்வ

Aug14

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் தி.மு.க. வ

Jul20

பவானியில் சிறுமிக்கு இருமுறை திருமணம் நடத்தியதாக பெற

Feb25

பெண் ஐ.பி.எஸ். அதிகாரி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்

Jul05

தமிழகத்தில் வெப்ப சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சு

Apr10

தமிழ்நாட்டில் கொரோனா தொற்று கட்டுப்படுத்தப்பட்டு கு

Apr23

பாராளுமன்ற மக்களவையின் முன்னாள் சபாநாயகர் சுமித்ரா ம

Jan28

இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு உச்சத் தை அ

Dec29

இந்திய விமான நிறுவனங்கள் இயக்கும் விமானங்களில் இந்தி

Jun02

தமிழகத்தில் கொரோனா 2-வது அலை பரவ தொடங்கிய பிறகு கடந்த ஏ

Mar10

நீர்மூழ்கி கப்பல்களுக்கான புதிய தொழில்நுட்பத்தை வடி

Mar03

உக்ரைன் நாட்டில் இருந்து நாடு திரும்பிய மாணவர்களை குட