More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • திரையரங்குகள் திறக்கப்படுமா? – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை!..
திரையரங்குகள் திறக்கப்படுமா? – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை!..
Aug 21
திரையரங்குகள் திறக்கப்படுமா? – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை!..

ஊரடங்கு நீட்டிப்பு தொடர்பாக தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.



தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை கடந்த மே மாதத்தில் உச்சத்தில் இருந்தது. இதனால் முதல்வர் ஸ்டாலின் 2 வாரங்களுக்கு முழு ஊரடங்கை பிறப்பித்தார். இதை தொடர்ந்து கொரோனா பரவல் குறைய தொடங்கியதால் தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டாலும் தளர்வுகளும் அறிவிக்கப்பட்டது. இருப்பினும் கொரோனா பரவல் காரணமாக பொதுமக்கள் அதிகம் கூடும் பொழுதுப்போக்கு இடங்கள், கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றிற்கு இன்றளவும் அனுமதி அளிக்கப்படவில்லை.



இந்த சூழலில் தற்போது அமலில் இருக்கும் ஊரடங்கு வருகின்ற 23 ஆம் தேதி காலை 6 மணியுடன் முடிவடையவுள்ளது. இதனால் ஊரடங்கை மேலும் நீடிப்பதுடன், தளர்வுகள் அளிப்பது அல்லது கட்டுப்பாடுகளை விதிப்பது உள்ளிட்டவை குறித்து முதல்வர் ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்துகிறார்.வருகின்ற செப் 1 ஆம் தேதி முதல் 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளும் சுகாதாரத்துறையால் வெளியிடப்பட்டது. எனவே இதன் சாத்தியக்கூறுகள் குறித்தும், திரையரங்க உரிமையாளர்கள் தியேட்டர்களை திறக்க வேண்டுகோள் விடுத்து வரும் நிலையில் அது குறித்தும் ஆலோசனை நடத்துகிறார். இந்த ஆலோசனை கூட்டத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தலைமை செயலாளர் வெ.இறையன்பு, சுகாதாரத்துறை வல்லுநர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் பங்கேற்கவுள்ளனர்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Feb25

அசாம் மாநிலத்தில் பிரசார பயணம் மேற்கொண்டுள்ள உள்துறை

Apr02

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் ச

Apr15

 குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் இந்திய பல்கலைக்கழக ச

Feb18

இந்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் ஆஸ்திரேலியா மற்ற

Apr18

கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசி போடும் பணிகள் இந்தியாவ

Feb01

திரையரங்குகளில் நாளை முதல் 100 வீத பார்வையாளர்களுக்கு ம

Dec19

கரூர் மாவட்டத்தில் ஆயிரத்து 72 அரசு மற்றும் தனியார் பள்

May09

சிறைச்சாலைகளில் கொரோனா பரவலைத் தடுக்க கடந்த ஆண்டு பரோ

May12

கிளிநொச்சி - இரணைதீவு கடற்பரப்பில் கடந்த மார்ச் மாதம்

Mar08

பாலஸ்தீனத்தில் ரமல்லாவில் உள்ள இந்திய தூதகரகத்தில், இ

Feb23

தென் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் மிதமான

Sep08

மக்கள் ஜனநாயக கட்சி தலைவரும், ஜம்மு காஷ்மீர் முன்னாள்

Oct18

இந்தியாவில் பல மாநிலங்களில் தேசிய புலனாய்வு அமைப்பின

Mar29

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் தே

Jul29

ராகேஷ் அஸ்தனாவை டெல்லி காவல் துறை ஆணையராக மோடி அரசு நி