More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • ஊரடங்கு சட்டத்தை மீறிய 80 பேர் கைது!
 ஊரடங்கு சட்டத்தை மீறிய 80 பேர் கைது!
Aug 28
ஊரடங்கு சட்டத்தை மீறிய 80 பேர் கைது!

களுவாஞ்சிக்குடி தனிமைபடுத்தல் ஊரடங்கு சட்டத்தை மீறி வீதிகளில் உலாவித்திரிந்தவர்கள் மற்றும் முககவசம் அணியாது சுகாதார நடமுறையை பின்பற்றாத 80 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்களுக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளதுடன் அவர்களில் 15 பேருக்கு தலா 10000 ரூபா வீதம் நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளதாக இன்று சனிக்கிழமை (28) களுவாஞ்சிக்குடி காவல்துறையினர் தெரிவித்தனர்.



கடந்த 20ம் திகதி  வெள்ளிக்கிழமை தொடக்கம் எதிர்வரும் 6ம் திகதிவரையில் அரசாங்கம் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது இதனையடுத்து ஊடரங்கு சட்டதை மீறி குறித்த காவல்துறை பிரிவிலுள்ள பகுதிகளில் வீதிகளில் முககவசம் அணியாது சுற்றிதிரிந்தவர்களை காவல்துறையினர் கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.



இந்த நடவடிக்கையில் இன்று சனிக்கிழமை வரை 80 பேரை கைது செய்து அவர்களுக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளதுடன் இதில் வழக்கு விசாரணைக்காக  வியாழக்கிழமை 15 பேர் நீதிமன்றில் ஆஜரானபோது  அவர்களுக்கு தலா ஒருவருக்கு 10000 ரூபா வீதம்  ஒரு இலச்சத்து 50000 ரூபா தண்டப்பணம் செலுத்துமாறு நீதவான் உத்தரவிட்டு தீர்ப்பளித்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jul20

மத்திய கிழக்கு நாடுகளுடன் பொருளாதார உறவை மேம்படுத்து

Mar05

பாடசாலை 3ஆம் தவணை முடிவதற்குள் அனைத்து மாணவர்களுக்கும

Jul10

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ ஜூலை 13 ஆம் திகதியுடன் பதவி வ

Sep27

கொழும்பின் சில பிரதேசங்களை அதியுயர் பாதுகாப்பு வலயங்

Oct13

பொதுநலவாய நாடுகளின் நிதி அமைச்சர்களுடன் இலங்கை பிரதி

Sep17

வீழ்ச்சியடைந்துள்ள இலங்கையின் சுற்றுலாத் துறைக்கு ப

Oct21

இந்தோனேசியா மற்றும் காம்பியாவில் நூற்றுக்கும் மேற்ப

Mar22

கொழும்பு பெண்கள் பாடசாலையில் கல்வி பயிலும் 17 வயது சிறு

Jan25

இலங்கையின் உள்நாட்டுப் போரில் உயிரிழந்த தமிழ் மக்களை

Mar09

அமெரிக்க டொலருக்கு நிகராக ரூபாயின் மதிப்பு ஏற்ற இறக்க

Apr02

நாடு முழுவதும் வார இறுதியில் ஊரடங்குச் சட்டத்தை அமுல்

Feb27

கொவிட்-19 சுகாதார வழிகாட்டுதல்ளைப் பின்பற்றி எதிர்வரு

Feb06

சைபர் தாக்குதல் காரணமாக இலங்கையில் google.lk இணையதளம் முடக்

Jan26

இலங்கையில் இதுவரை 16 இலட்சத்து 25 ஆயிரத்திற்கும் மேற்பட

May10

இன்று நாட்டில் ஆயிரக்கணக்காண கொலைகள் அல்லது துப்பாக்